தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

எழுவாய், பயனிலை இயைபு ஆண்டு 3

எழுவாய், பயனிலை இயைபு ஆண்டு 3

1st - 6th Grade

10 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

1st - 6th Grade

10 Qs

வினா வாக்கியம்

வினா வாக்கியம்

1st - 5th Grade

10 Qs

சிலப்பதிகாரம்

சிலப்பதிகாரம்

1st - 5th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

மொழியணி

மொழியணி

3rd Grade

10 Qs

இலக்கணப் பயிற்சி

இலக்கணப் பயிற்சி

3rd Grade

15 Qs

உயர்திணை பெயர்

உயர்திணை பெயர்

1st - 5th Grade

12 Qs

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

தமிழ்மொழி ஆண்டு 3 (திருக்குறள்)

Assessment

Quiz

World Languages

3rd Grade

Practice Problem

Medium

Created by

THANALETCHUMY Moe

Used 59+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

திருக்குறளை வடித்த தமிழ்ச்சான்றோர் யார் எனத் தெரிவு செய்க.

பாரதியார்

ஔவையார்

திருவள்ளுவர்

கம்பர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

திருக்குறளில் மொத்தம் _______________ குறட்பாக்கள் உள்ளன.

130

1330

1030

1000

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

கீழே கொடுக்கப்பட்டவை யாவும் திருக்குறளைச் சுட்டும் பெயர்கள். ஒன்றைத் தவிர.அதைத் தெரிவு செய்க.

உலக பொதுமறை

முப்பால்

தமிழ் மறை

இராமாயணம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் ___________.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லைத் தெரிவுச் செய்க.

கற்பு

நட்பு

உப்பு

பட்டு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

______________ இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லத் தெரிவுச் செய்க.

உதவியை

உடுக்கை

நட்பை

உரிமை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

____________ களைவதாம் நட்பு.


திருக்குறளில் விடுபட்டுள்ள சொல்லத் தெரிவுச் செய்க.

இடுக்கண்

துயரம்

இனிமை

அன்பை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு


கொடுக்கப்பட்டுள்ள இத்திருக்குறளின் பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவுச் செய்க.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

இளைமைக் கல்வி சிலை மேல் எழுத்து.

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

சிறு துளி பெரு வெள்ளம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?