தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

4th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

படிவம் 3 - புறவயக் கேள்விகள்

படிவம் 3 - புறவயக் கேள்விகள்

1st - 5th Grade

12 Qs

tamil

tamil

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி - இலக்கணம் - ஆண்டு 4

தமிழ்மொழி - இலக்கணம் - ஆண்டு 4

4th Grade

10 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

4th Grade

5 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

4th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)

தமிழ்மொழி ஆண்டு 6 (இலக்கணம் பகுதி 1)

4th - 6th Grade

10 Qs

தமிழ் எழுத்துகள்: மெய்யெழுத்துகள்

தமிழ் எழுத்துகள்: மெய்யெழுத்துகள்

1st - 4th Grade

10 Qs

பூமி என்னைச் சுற்றுதே

பூமி என்னைச் சுற்றுதே

1st - 5th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

Assessment

Quiz

World Languages

4th Grade

Hard

Created by

sundari valoo

Used 16+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

அன்றும் இன்றும்

கண்ணும் கருத்துமாய்

அரை குறை

மேடு பள்ளம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.

அல்லும் பகலும்

ஆதி அந்தம்

அங்கும் இங்கும்

நன்மை தீமை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பின்வரும் கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி யாது?


சாரணர்களான நாம் தனியாக இருந்தால் எந்தக் காரியமும் நடக்காது குணா. வா, எல்லாருடனும் சேர்ந்து வேலைகளைச் செய்யலாம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

ஊருடன் கூடி வாழ்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொருளுக்கு ஏற்ற மரபுதொடரைத் தெரிவு செய்க.


ஒருவரின் அறிவைச் சோதித்தல்

செவி சாய்த்தல்

ஆழம் பார்த்தல்

கை கழுவுதல்

கடுக்காய் கொடுத்தல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சிறுவர்கள் ஓடியாடி விளையாடி உடல் நலம் பேண வேண்டும்.

ஓய்தல் ஒழி

உடலினை உறுதி செய்

கற்றது ஒழுகு

காலம் அழியேல்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

____________________________________________

இழுக்கா இயன்றது அறம்

தெய்வத்துள் வைக்கப் படும்

இகழ்வாரை நோவது எவன்

தோன்றலின் தோன்றாமை நன்று

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தென்னைமரத்தின் பெருமையை உவமையாய் கூறும் செய்யுளின் முதலடி எது?

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

மாசில் வீணையும் மாலை மதியமும்

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

ஆன முதலில் அதிகஞ் செலவானால்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?