உலகநீதி

உலகநீதி

4th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

இடைச்சொல்

இடைச்சொல்

1st - 12th Grade

10 Qs

Grade 5A TAMIL PT-3 MCQ

Grade 5A TAMIL PT-3 MCQ

4th - 5th Grade

10 Qs

UPSR தமிழ்மொழி (தொகுதி 2) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 2) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 4

தமிழ்மொழி ஆண்டு 4

4th Grade

10 Qs

tamil quiz 3

tamil quiz 3

4th Grade

10 Qs

உலக நீதி

உலக நீதி

4th - 6th Grade

11 Qs

நன்னெறிக் கல்வி

நன்னெறிக் கல்வி

4th Grade

10 Qs

4 முடிவு 4

4 முடிவு 4

4th Grade

12 Qs

உலகநீதி

உலகநீதி

Assessment

Quiz

Other

4th Grade

Easy

Created by

நவீனா naveena

Used 1+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம் என்னும் உலகநீதியின் பொருள் என்ன?

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

வாகனத்தில் செல்ல வேண்டும்.

கூட்டமாகப் போகக் கூடாது.

தனியாக வெளியே செல்ல வேண்டும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அஞ்சாமல் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

தினமும்

காலம்

பயப்படாமல்

நடுங்கி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பயம் இல்லாமல் தனியே செல்லக்கூடாது.

சரியா தவறா?

குற்றம்

செல்லலாம்

பிழை

சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நம்மை நம்பி வந்தவருக்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

கெடுதல்

கொடுமை

துரோகம்

நன்மை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரவு நேரங்களில் பயம் இல்லாமல் ஏன் தனியாகப் பயணம் செய்யக் கூடாது?

கடத்திச் சென்று விடுவர்.

வாகனம் இல்லை

உடலுக்குக் கெடுதி

நல்லது நடந்து விடும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது என்னும் பொருள் எந்த உலகநீதி வரும்?

மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது என்னும் பொருளுக்கு எந்த உலகநீதி வரும்?

அழுத பிள்ளைப் பால் குடிக்கும்.

அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்.

அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாள் என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?

பொய்

சரி

தவறு

தினம்