இலக்கணம் ஆண்டு 5

இலக்கணம் ஆண்டு 5

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

லகர, ளகர மெய்யீறு வல்லினத்தோடு புணர்தல் (ஆண்டு 5 பாடநூல் 118

5th Grade

12 Qs

தமிழ்மொழி (புணரியல்) மீள்பார்வை

தமிழ்மொழி (புணரியல்) மீள்பார்வை

4th - 6th Grade

10 Qs

நலக்கல்வி ஆண்டு 5 மனித இனப்பெருக்கம்

நலக்கல்வி ஆண்டு 5 மனித இனப்பெருக்கம்

5th Grade

10 Qs

பழமொழி

பழமொழி

5th Grade

12 Qs

தமிழ்மொழி (பழமொழி)

தமிழ்மொழி (பழமொழி)

4th - 6th Grade

13 Qs

பழமொழி

பழமொழி

5th Grade

6 Qs

இலக்கணம் ஆண்டு 5

இலக்கணம் ஆண்டு 5

Assessment

Quiz

Other

5th Grade

Easy

Created by

MOHANA Moe

Used 22+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதன் பொருள் யாது?

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படும்

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படாது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது என்பதன் பழமொழி யாது?

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

தீட்டின மரத்திலே வேர் பார்ப்பதா?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலி இடத்தை நிரப்புக.


சித்திரமும் கைப்பழக்கம் _______________

தூற்றிக் கொள்

செந்தமிழும் நாப்பழக்கம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கேற்ற பழமொழி யாது?


குடும்பத்துக்காக அயராது உழைத்த தன் பெற்றோரை மதிக்காத பரதன் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிறகு தான் அவர்களின் அருமையை உணர்ந்தான்.

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பதா?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆற்றிலே ஒரு கால்

சேற்றிலே ஒரு கால்

வீட்டிலே ஒரு கால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தாமதிக்க வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்


ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் ________________________

எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?