இலக்கணம் ஆண்டு 5

இலக்கணம் ஆண்டு 5

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

UPSR தமிழ்மொழி (தொகுதி 1) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

பழமொழிகள்

பழமொழிகள்

1st - 6th Grade

12 Qs

மரபுத்தொடர் ஆண்டு 6

மரபுத்தொடர் ஆண்டு 6

1st - 12th Grade

8 Qs

இணைமொழியும் மூதுரையும்

இணைமொழியும் மூதுரையும்

1st - 6th Grade

11 Qs

இலக்கியக் கேள்விகள்

இலக்கியக் கேள்விகள்

1st - 9th Grade

10 Qs

ஏழாம், எட்டாம் வேற்றுமை உருபுகள்

ஏழாம், எட்டாம் வேற்றுமை உருபுகள்

KG - University

10 Qs

புணரியல்

புணரியல்

4th - 6th Grade

10 Qs

PT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

PT3 தமிழ்மொழி (தொகுதி 5) - உமா பதிப்பகம்

4th - 6th Grade

10 Qs

இலக்கணம் ஆண்டு 5

இலக்கணம் ஆண்டு 5

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

MOHANA Moe

Used 26+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதன் பொருள் யாது?

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படும்

ஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாத போதுதான் வெளிப்படாது

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமக்கு நன்மை செய்தவருக்கு நாம் தீமை செய்யக்கூடாது என்பதன் பழமொழி யாது?

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

தீட்டின மரத்திலே வேர் பார்ப்பதா?

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காலி இடத்தை நிரப்புக.


சித்திரமும் கைப்பழக்கம் _______________

தூற்றிக் கொள்

செந்தமிழும் நாப்பழக்கம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சூழலுக்கேற்ற பழமொழி யாது?


குடும்பத்துக்காக அயராது உழைத்த தன் பெற்றோரை மதிக்காத பரதன் அவர்கள் சாலை விபத்தில் மரணம் அடைந்த பிறகு தான் அவர்களின் அருமையை உணர்ந்தான்.

நிழலில் அருமை வெயிலில் தெரியும்

தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பதா?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆற்றிலே ஒரு கால்

சேற்றிலே ஒரு கால்

வீட்டிலே ஒரு கால்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தாமதிக்க வேண்டும்.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்


ஒரே சமயத்தில் இரு வெவ்வேறு செயல்களில் ஈடுபட்டால் ________________________

எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியாது

எக்காரியத்தையும் செவ்வனே செய்து முடிக்க முடியும்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?