பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

University

20 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st Grade - University

25 Qs

II Quiz - I BA Introduction to History

II Quiz - I BA Introduction to History

University

15 Qs

Modern Constitutions

Modern Constitutions

University

20 Qs

இஸ்லாமிய கேள்விகள்

இஸ்லாமிய கேள்விகள்

University - Professional Development

20 Qs

History of Tamil Nadu

History of Tamil Nadu

University

20 Qs

Preliminary for Intra Collegiate Quiz

Preliminary for Intra Collegiate Quiz

University

20 Qs

I Sem - Unit - I

I Sem - Unit - I

University

25 Qs

தமிழ்மொழி புதிர்ப்போட்டி

தமிழ்மொழி புதிர்ப்போட்டி

4th Grade - University

20 Qs

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

பாரதியார் நினைவு நாள் வினாடிவினா

Assessment

Quiz

World Languages, History, Specialty

University

Hard

Created by

Indrani Rengasamy

Used 13+ times

FREE Resource

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நொந்தே போயினும் வெந்தே மாயினும்

நந்தேசத்தர் உவந்தே சொல்வது ________ .

நந்தலாலா

வந்தே மாதரம்

ஜெய ஜெய பாரதம்

செந்தமிழ் நாடு

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எந்த ஊர்ப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியில் கேட்பதற்குக் கருவி செய்வோம்

என பாரதியார் பாடியுள்ளார் ?

ராஞ்சி

உஜ்ஜயினி

காஷ்மீர்

காசி

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வஞ்சனைப் பேய்களென்பார் - இந்த

மரத்திலென்பார்; அந்தக் குளத்திலென்பார்.

இவ்வரிகளைக் கொண்டுள்ள பாடலின் தொடக்க வரி என்ன?

நெஞ்சு பொறுக்குதில்லையே

அச்சமில்லை அச்சமில்லை

என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

நெஞ்சிலுரமுமின்றி

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

தனியொருவனுக்குணவிலை யெனில்


ஜகத்தினையழித்திடுவோம்


என்ற வரி வரும் பாடலின் முதல் வரி என்ன ?

செந்தமிழ் நாடெனும் போதினிலே

பாரத சமுதாயம் வாழ்கவே

பாருக்குள்ளே நல்ல நாடு

மன்னும் இமயமலை எங்கள் மலையே

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

'வாழ்க நீ எம்மான்' என்று பாரதியார் யாரை வாழ்த்தினார் ?


பால கங்காதர திலகர்

வ. உ. சிதம்பரனார்

மஹாத்மா காந்தி

கோபால கிருஷ்ண கோகலே

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்

பாலித்திட வேண்டும்


இந்த வரிகள் அமைந்துள்ள பாடல் எது?

காணி நிலம்

ஓம் சக்தி

யோக சித்தி

காளிப் பாட்டு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எதில் "குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?" என்று பாரதியார் வினவுகிறார்?

தேசப்பற்றில்

வீரத்தில்

காதலில்

சக்தியில்

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?