நீதிநெறி விளக்கம்

நீதிநெறி விளக்கம்

5th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

நவீன தொழில்நுட்பம்

நவீன தொழில்நுட்பம்

KG - 5th Grade

10 Qs

Grade 5 தமிழர்களின் வீர கலைகள் 1

Grade 5 தமிழர்களின் வீர கலைகள் 1

5th Grade

10 Qs

Internal mark quiz Grade 5

Internal mark quiz Grade 5

5th Grade

10 Qs

தமிழ் 5 மூதுரை

தமிழ் 5 மூதுரை

5th Grade

11 Qs

கடல் 2

கடல் 2

5th Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும்

செய்யுளும் மொழியணியும்

3rd - 12th Grade

10 Qs

அணி வகைகள்

அணி வகைகள்

5th Grade

13 Qs

Grade 5 அறிவின் திறவுகோல் 3

Grade 5 அறிவின் திறவுகோல் 3

5th Grade

10 Qs

நீதிநெறி விளக்கம்

நீதிநெறி விளக்கம்

Assessment

Quiz

World Languages

5th Grade

Practice Problem

Medium

Created by

Jeevitha Hasokar

Used 31+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?

குமரகுருபர சுவாமிகள்

பாரதியார்

உலகநாதப் பண்டிதர்

ஔவையார்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மெய்வருத்தம் என்பதன் பொருள் யாது?

தூக்கம்

பசி

உடல் நோய்

காலத்தின் அருமை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஒருசெயலை முடித்திடும் மனவுறுதி கொண்டவர்கள் எதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்?

பசி

தூக்கம்

உடல்நோய்

மனம்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் வரியைப் பூர்த்தி செய்க.


எவ்வெவர் ________________________________-__________

பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

'கண்துஞ்சார்' எனும் சீரின் பொருள் யாது?

உண்ண மாட்டார்

உறங்க மாட்டார்

உழைக்க மாட்டார்

மனந்தளர மாட்டார்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்

வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?