இலக்கியம் படிவம் 5

இலக்கியம் படிவம் 5

5th Grade

30 Qs

quiz-placeholder

Similar activities

அறிவியல் தாள் 1

அறிவியல் தாள் 1

4th - 6th Grade

30 Qs

உணவு பதனிடுதல்-புகையிடுதல்

உணவு பதனிடுதல்-புகையிடுதல்

1st - 12th Grade

25 Qs

சமயப்புதிர் (வசந்தன் பெருமாள்)

சமயப்புதிர் (வசந்தன் பெருமாள்)

KG - Professional Development

25 Qs

Kuiz Pengetahuan AM Covid-19

Kuiz Pengetahuan AM Covid-19

4th - 6th Grade

25 Qs

Quiz 3

Quiz 3

1st - 5th Grade

35 Qs

Tamil

Tamil

5th Grade

25 Qs

மலேசியப் பண்டிகைகள் (Kelab Rukun Negara)

மலேசியப் பண்டிகைகள் (Kelab Rukun Negara)

3rd - 6th Grade

28 Qs

தமிழ் அறிவு -2

தமிழ் அறிவு -2

5th Grade

29 Qs

இலக்கியம் படிவம் 5

இலக்கியம் படிவம் 5

Assessment

Quiz

Other

5th Grade

Medium

Created by

ILAMPURANAN Moe

Used 10+ times

FREE Resource

30 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலாசிரியர் மு.வரதராசன் பெற்ற உயரிய விருது யாது?

தமிழ்நாட்டு அரசின் விருது

சமூகக் கலைமணி விருது

சாகித்திய அகாடெமி விருது

பாவேந்தர் விருது

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலின் முதன்மைக் கதைப்பாத்திரம் யார்?

சந்திரன்

வேலய்யன்

மாலன்

சாந்தலிங்கம்

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

கீழ்க்காண்பவற்றுள் எது வேலய்யனின் பண்புநலன்கள் அல்ல

நட்பைப் போன்றுபவன்

பொறுப்புணர்ச்சி கொண்டவன்

மூடநம்பிக்கை உடையவன்

மனக்கட்டுப்பாடு உடையவன்

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

அகல்விளக்கு நாவலில் இடம்பெற்ற கதைப்பாத்திரத்தோடு தொடர்புடைய சரியான இடப்பின்னணியைத் தேர்ந்தெடு

வேலய்யன் பிறந்த ஊர் - பெருங்காஞ்சி

சந்திரன் தலைமறைவாகியது - ஈரோடு

பாக்கிய அம்மையார் இருப்பிடம் - வாலாசாப்பேட்டை

மாலன் பிறந்த ஊர்- கோவை

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலின் காலப்பின்னணி யாது?

காந்தியடிகள் காலம்

சுதந்திரப் போராட்ட காலம்

12ஆம் நூற்றாண்டு

இந்திய சுதந்திரப் போராட்ட காலம்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

அகல்விளக்கு நாவலில் இடம்பெறாத சமுதாயப் பின்னணியைத் தேர்ந்தெடு

மாணவர்கள்

மேல்தட்டு மக்கள்

மன்னர்கள்

மூடநம்பிக்கை உடையவர்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறது

(அத்தியாயம் 22, பக்கம் 294)


மேற்காணும் கூற்றில் இடம்பெற்ற இருவர் யார்?

மணிமேகலை - பாக்கிய அம்மையார்

கற்பகம் - மாலன்

வள்ளி - சந்திரன்

வேலய்யன்- கயற்கண்ணி

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?