உவமைத்தொடர் (புகுமுக வகுப்பு)

உவமைத்தொடர் (புகுமுக வகுப்பு)

1st Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

வழிகாட்டிக் கட்டுரை-பட்டறை

வழிகாட்டிக் கட்டுரை-பட்டறை

1st - 5th Grade

10 Qs

KOKURIKULUM (KELAB - BAHASA TAMIL)

KOKURIKULUM (KELAB - BAHASA TAMIL)

KG - University

10 Qs

படிவம் 3 - புறவயக் கேள்விகள்

படிவம் 3 - புறவயக் கேள்விகள்

1st - 5th Grade

12 Qs

கூடா ஒழுக்கம்

கூடா ஒழுக்கம்

KG - 2nd Grade

10 Qs

உவமைத்தொடர் படிவம் 1

உவமைத்தொடர் படிவம் 1

1st - 3rd Grade

6 Qs

மொழி விளையாட்டு

மொழி விளையாட்டு

1st - 5th Grade

5 Qs

உவமைத்தொடர் (புகுமுக வகுப்பு)

உவமைத்தொடர் (புகுமுக வகுப்பு)

Assessment

Quiz

World Languages, Education

1st Grade

Medium

Created by

MAGESVARI RAMASAMY

Used 105+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆசிரியர் திடீரென ஒரு பணியைக் கொடுத்துச் செய்யச் சொன்னதும் முகிலனுக்குக் ................................................ இருந்தது.

கீரியும் பாம்பும் போல

கருடனைக் கண்ட பாம்பு போல

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

ஒளியைக் கண்ட இருள் போல

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரவு நேரத்தில் வீட்டில் நுழைந்த திருடனைக் கண்டதும் கவிதா ............................................... பயந்து மயங்கி விழுந்தாள்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல

கீரியும் பாம்பும் போல

கருடனைக் கண்ட பாம்பு போல

ஒளியைக் கண்ட இருள் போல

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஏற்கனவே சிவாவின் மீது கோபமாக இருந்த குமரனுக்கு அவன் தன்னைப் பற்றி பிற நண்பர்களிடம் குறை கூறுவதை அறிந்ததும் ...................................................... வெகுண்டு எழுந்தான்.

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல

பாம்பும் கீரியும் போல

ஒளியைக் கண்ட இருள் போல

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

குடும்பம் வறுமையில் தவித்தபோது, கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்ததும் தேவனின் துன்பங்கள் யாவும் ................................................ விலகின.

ஒளியைக் கண்ட இருள் போல

கீரியும் பாம்பும் போல

கண்ணக் கட்டிக் காட்டில் விட்டாற்போல

கருடனைக் கண்ட பாம்பு போல

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எதற்கெடுத்தாலும் வகுப்பில் ........................................... சண்டையிட்டுக் கொண்டிருந்த முகிலனையும் அகிலனையும் ஆசிரியர் அழைத்து அறிவுரை கூறினார்.

கீரியும் பாம்பும் போல

கருடனைக் கண்ட பாம்பு போல

ஒளியைக் கண்ட இருள் போல

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

பகைமையுடன் இருத்தல்

துன்பம் நீங்குதல்

பய உணர்வு

செய்வதறியாது தவித்தல்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

'கீரியும் பாம்பும் போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?

துன்பத்துக்குமேல் துன்பம்

துன்பம் நீங்குதல்

பகைமையுடன் இருத்தல்

செய்வதறியாது தவித்தல்

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?