இலக்கணம் / இலக்கியம் 4

இலக்கணம் / இலக்கியம் 4

1st - 12th Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

ஆண்டு 6 புதிர் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் தமிழ்ப்பள்ளி

ஆண்டு 6 புதிர் திருமதி.ரா.சுஜித்திரா குபாங் தமிழ்ப்பள்ளி

1st Grade

13 Qs

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (மீள்பார்வை)

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (மீள்பார்வை)

6th Grade

15 Qs

சொல் 3rd

சொல் 3rd

3rd Grade

10 Qs

உணர்ச்சிக்குறி

உணர்ச்சிக்குறி

2nd Grade

10 Qs

பழமொழி

பழமொழி

2nd Grade

6 Qs

Bible Quiz - 7

Bible Quiz - 7

5th - 12th Grade

10 Qs

தமிழ்மொழி- பெயர்சொற்கள்  மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL.

தமிழ்மொழி- பெயர்சொற்கள் மா. அம்பாள் SJKT LDG RINCHING, SEL.

2nd - 5th Grade

15 Qs

தமிழ்மொழி

தமிழ்மொழி

1st - 2nd Grade

15 Qs

இலக்கணம் / இலக்கியம் 4

இலக்கணம் / இலக்கியம் 4

Assessment

Quiz

Education

1st - 12th Grade

Medium

Created by

Malarkoddy Sundaram

Used 20+ times

FREE Resource

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செயல் அல்லது தொழில் நடந்து முடிந்து விட்டதைக் காட்டுவது

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செயல் அல்லது தொழில் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் காட்டுவது

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு செயல் அல்லது தொழில் நடைபெறவிருப்பதைக் காட்டுவது

இறந்தகாலம்

நிகழ்காலம்

எதிர்காலம்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இறந்தகால வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

கொரொனாவினால் உலக நாடுகள் மிகவும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெற்ற பூப்பந்து போட்டிவிளையாட்டில் ஆசியா முதலிடத்தை வெல்லும்.

கலை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக்கொண்டிருக்கிறாள் ஜனனி.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியானவற்றைத் தேர்ந்தெடுக.

இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்

பாடினாள் பாடுவாள் பாடும்

இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்

பாடுவாள் பாடும் பாடினாள்

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்

பாடினாள் பாடுகின்றாள் பாடும்

இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்

பாடினாள் பாடுகின்றாள் பாடுவாள்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

இன்னும் சற்று நேரத்தில் சுருதி பாட்டுப் பாடினாள்..

நள்ளிரவில் பெய்த மழையினால் கிள்ளான் பள்ளத்தாக்கில் வெள்ளம் ஏறியது.

சுகி சிவம் அவர்களின் சொற்பொழிவை எதிர்பார்த்து மக்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உயிர்மெய்யெழுத்தை முதலாகக் கொண்டு தொடங்கும் சொல்லின் முதலில் வரும்

ஓர்

ஒரு

அது

இது

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?