இணைமொழி ஆண்டு 2

இணைமொழி ஆண்டு 2

2nd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

ஆத்திசூடி அறிவோம் - ஒற்றுமை வலிமையாம்

ஆத்திசூடி அறிவோம் - ஒற்றுமை வலிமையாம்

1st Grade - University

4 Qs

ரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி

ரகர. றகர சொற்கள் - ஆக்கம் கி.உஷாநந்தினி

1st - 4th Grade

10 Qs

முன்னறித் தேர்வு ஆண்டு 2

முன்னறித் தேர்வு ஆண்டு 2

2nd Grade

10 Qs

தமிழ்மொழி இலக்கியம் (ஆண்டு 1)

தமிழ்மொழி இலக்கியம் (ஆண்டு 1)

1st - 2nd Grade

10 Qs

இணைமொழி ஆண்டு 2

இணைமொழி ஆண்டு 2

Assessment

Quiz

Education

2nd Grade

Medium

Created by

INTHUMATHY Moe

Used 21+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வளர்மதி __________ பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றாள்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலர் தன் மகளை அழைத்துக்கொண்டு பேரங்காடிக்குச் சென்றாள். ___________ நிறைய பொருள்களை வாங்கி வீடு திரும்பினர்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த ஒரு காரியத்தையும் அதன் _____________ அறிந்து செயல்பட வேண்டும்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திரு. நிரந்தன் _____________ வேலை செய்து தம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

காய்ச்சல் கண்டதால் அம்மாவும் தங்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின் ______________ வீடு திரும்பினர்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மாணவர்கள் இணையப் பயன்பாட்டின் ____________களைப் பற்றிக் கலந்துரையாடினர்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமதி மேரி தன் குழந்தையுடன் பட்டணத்திற்குச் சென்றனர். __________ இலகு இரயிலில் பயணம் செய்தனர்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________ கடுமையாக வேலை செய்த சுகந்தன் நேரத்தோடு உணவு உண்ணாததால் நோய்வாய்ப்பட்டான்.

அல்லும் பகலும்

நன்மை தீமை

தாயும் சேயும்