திருக்குறள்

திருக்குறள்

1st - 3rd Grade

20 Qs

quiz-placeholder

Similar activities

வினாச்சொற்கள் ஆண்டு 3

வினாச்சொற்கள் ஆண்டு 3

3rd Grade

19 Qs

BAHASA TAMIL

BAHASA TAMIL

3rd - 5th Grade

20 Qs

இலக்கியம் ஆண்டு 4

இலக்கியம் ஆண்டு 4

1st - 5th Grade

15 Qs

TAMIL YEAR 1 PART 1

TAMIL YEAR 1 PART 1

1st Grade

15 Qs

புகுமுக வகுப்பு (புதிர்ப்போட்டி) - KUIZ 2022

புகுமுக வகுப்பு (புதிர்ப்போட்டி) - KUIZ 2022

1st - 3rd Grade

20 Qs

தமிழ்மொழி - 3

தமிழ்மொழி - 3

1st - 3rd Grade

15 Qs

நெறி 1 : இறை நம்பிக்கை ஆண்டு 1

நெறி 1 : இறை நம்பிக்கை ஆண்டு 1

1st Grade

20 Qs

BAHASA TAMIL TAHUN 3

BAHASA TAMIL TAHUN 3

3rd Grade

15 Qs

திருக்குறள்

திருக்குறள்

Assessment

Quiz

Education

1st - 3rd Grade

Medium

Created by

Cikgu Parames

Used 20+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் இல்லாமல் செய்கின்ற செயல்களே நற்காரியம் எனக் கருதப்படும்.

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது.

இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

உலகத்தில் வாழ்வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,

வானுலகத்திலுள்ள தெய்வத்தோடு சேர்த்து மதிக்கப்படுவான்.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.

நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைப் பயன்படுத்தாமல் தீமையை ஏற்படுத்தும் கடுஞ்சொற்களால் பேசுவது கனி இருக்கும்போது காயைப் பறித்துத் தின்பதற்கு ஒப்பாகும்.

கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்றபிறகு கற்ற கல்விக்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும்.

எழுத்துகள் எல்லாம் ‘அ’ எனும் எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச்செய்யும்; முயற்சி; இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்; தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதிக் காக்க வேண்டும்.

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

ஒருவர் நமக்குச் செய்யும் உதவியை மறப்பது நல்லதல்ல். அவர் செய்யும் குற்றத்தை உடனே மறந்துவிடுவது நல்லது.

நன்கு ஆராய்ந்தபின் ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்;

தொடங்கிவிட்டு ஆராய்ந்து கொள்ளலாம் என்பது குற்றம்.

விருப்பு, வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி

நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

திருக்குறளை இயற்றியர் யார்?
ஔவையார்
இராமலிங்க அடிகள்
வள்ளுவர்
கம்பர்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

நிரைவு செய்க.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு

_________ __________ __________.

யாண்டும் இடும்பை இல.

இடும்பை இல

இல இடும்பை யாண்டு

யாண்டும் இடும்பை இருக்கு

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

மலர் விழி தன்னுடைய அன்றாட வருமானத்தை ஈட்டுவதற்குத் தோட்டத்தில் இருக்கின்ற மலர்களைச் சரமாகத் தொடுத்து விற்பாள். சிறிய இலாபம் கிடைத்தாலும் விடாமுயற்சியுடன் அதில் செயல்பட்டதால் தற்போது பெரிய மலர் கடைக்குச் சொந்தக்காரியாகத் திகழ்கின்றாள்.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

உயிரினும் ஓம்பப் படும்.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?

Similar Resources on Wayground