செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

1st - 3rd Grade

10 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி 3

பழமொழி 3

3rd Grade

13 Qs

thirukkural 1

thirukkural 1

2nd Grade

10 Qs

திருக்குறள்

திருக்குறள்

1st - 12th Grade

10 Qs

பழமொழி (ஆண்டு 3)

பழமொழி (ஆண்டு 3)

3rd Grade

7 Qs

இரட்டைக் கிளவி

இரட்டைக் கிளவி

2nd Grade

7 Qs

தமிழ்மொழி ஆண்டு 6

தமிழ்மொழி ஆண்டு 6

1st - 6th Grade

10 Qs

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

2nd Grade

15 Qs

தமிழ்

தமிழ்

3rd Grade

10 Qs

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

செய்யுளும் மொழியணியும் ஆண்டு 3

Assessment

Quiz

World Languages

1st - 3rd Grade

Practice Problem

Medium

Created by

Valaarmaty Munusamy

Used 58+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சல சல

நீர் ஓடும் ஓசை

வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி

ஒன்றை விரைவாக செய்தல்

ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இளவரசி அணிந்திருந்த ____________ அனைவரின் கண்களையும் கவர்ந்தது.

ஆடல் பாடல்

தாயும் சேயும்

ஆடை அணிகலன்

எலும்பும் தோலும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

முயற்சி திருவினையாக்கும்......

வேண்டுதல் வேண்டாமை .....

கற்றதனா லாய....

அகர முதல் எழுத்தெல்லாம்....

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாலு தன் நண்பர்களின் இரகசியத்தைக் காக்காமல் மற்றவர்களிடம் சொல்லிவிடும் தன்மை உடையவன்.

ஓட்டை வாய்

அரக்கப் பரக்க

அள்ளி இறைத்தல்

கண்ணும் கருத்தும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

___________________________

இன்மை புகுத்தி விடும்

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அழுத பிள்ளை பால் குடிக்கும்

ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்

நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்

ஒரு குழந்தை சிறு வயதில் எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வேலைக்குச் செல்லாமல் சூதாடி திரிந்த முரளி, வறுமைக்குப் பின் ___________ என்பதை உணர்ந்தான்.

கூதும் வாதும் வேதனை செய்யும்

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?