PTA-1

PTA-1

9th - 10th Grade

14 Qs

quiz-placeholder

Similar activities

சுதந்திரப் போராளிகள்

சுதந்திரப் போராளிகள்

5th Grade - Professional Development

12 Qs

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்

வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்

6th - 12th Grade

10 Qs

PTA-1

PTA-1

Assessment

Quiz

History

9th - 10th Grade

Easy

Created by

Jeyaram K

Used 11+ times

FREE Resource

AI

Enhance your content

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

14 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

முதல் உலகப் போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கிய கடமையாக இருந்தது.

(அ)(I) மற்றும்(ii)சரி

(ஆ)(iii) மட்டும் சரி

(இ)(iii) மற்றும்(iv) சரி

(ஈ)(I),(ii) மற்றும் (iii)சரி

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

வம்போவா ராணுவ கழகத்தின் முதல் இயக்குனர் யார்?

அ. சன்யாட்சென்

ஆ.ஷியாங்கே-ஷேக்

இ.மைக்கேல் பொரோடின்

ஈ.சூ-யென்-லாய்

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம் ஆண்டில கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

ஆ. கூற்று தவறு காரணம் சரி.

இ. கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்று க்கான சரியான விளக்கமாகும்

ஈ.கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் இல்லை.

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

முதலாவது வனச் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

அ.1858

ஆ.1911

இ.1865

ஈ.1936

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

1812ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொடக்க கால தமிழ் இலக்கிய நூல் எது?

அ. திருக்குறள்

ஆ. தொல்காப்பியம்

இ. வீரசோழியம்

ஈ. சூளாமணி

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

பழவேற்காடு ஏரி___________மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

அ. மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா

ஆ. கர்நாடகம் மற்றும் கேரளா

இ. ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்

ஈ. தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம்

7.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

கூற்று: இமயமலை ஆனது ஒரு காலநிலை அரணாக செயல்படுகிறது.

காரணம்:இமயமலை மத்திய ஆசியாவில் இருந்து வீசும் குளிர் காற்றைத் தடுத்து இந்தியத் துணைக் கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

அ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.

ஆ. கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி,கூற்று கான காரணம் தவறு.

இ. கூற்று சரி காரணம் தவறு.

ஈ. கூற்று தவறு காரணம் சரி.

Create a free account and access millions of resources

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

By signing up, you agree to our Terms of Service & Privacy Policy

Already have an account?

Similar Resources on Wayground