
செய்யுளும் மொழியணியும்
Authored by Vatsala Gopal
Fun
4th Grade
Used 12+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அகர முதல எழுத்தெல்லாம்________________________
ஆதி பகவன் முதற்றே உலகு
பகவன் ஆதி முதற்றே உலகு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொய்யாமொழி புலவர் என்று யாரை அழைப்போம்?
பாரதியார்
திருவள்ளுவர்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
திருக்குறள் மொத்தம் எத்தனை?
1332
1330
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
ஔவையார்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சூதும் வாதும் ______________________
சோதனை செய்யும்
வேதனை செய்யும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஆறுவது சினம்...(சினம் என்றால் பொருள் என்ன?)
மகிழ்ச்சி
கோபம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?